மீண்டும் தலைதூக்கிய வரதட்சணை கொடுமை ; 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி

Depression Tamil Nadu Police India
By Sahana Jan 13, 2026 12:55 AM GMT
Report

இந்தியாவில் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் பட்டுல், கணவர் குடும்பத்தினரின் வரதட்சணை தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் ; இன்றைய முழு விபரம்

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் ; இன்றைய முழு விபரம்

வரதட்சணை கொடுமை

பட்டுலுக்கும், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே 8ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், பட்டுல் தனது கணவருடன் பர்சியா கிராமத்தில் வசித்து வந்தார்.

மீண்டும் தலைதூக்கிய வரதட்சணை கொடுமை ; 23 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி | Dowry Harassment Again 23 Age Woman Commits Suicid

இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் கூடுதல் வரதட்சணை கோரி கணவர் ரோகித், அவரது தாயார் சந்திரவதி தேவி, சகோதரி ரூபி தேவி மற்றும் அவரது கணவன் ஆகியோர் பட்டுலுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்த தொல்லைகளால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான பட்டுல், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார், பட்டுலின் மாமியார் சந்திரவதி தேவியை கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கணவர் ரோகித் உட்பட மேலும் மூன்று பேர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய கல்வி, இளைஞர்களை சிதைக்கிறதா?

எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய கல்வி, இளைஞர்களை சிதைக்கிறதா?

6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US