பட்டம் விட்டு விளையாட வேண்டாம்; விமானப்படையினர் கோரிக்கை
Sri Lanka Airport
Sri Lankan Peoples
Sri Lanka Air Force
By Sulokshi
இலங்கையில் விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என இலங்கை விமானப்படையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாடுவதால் விமான விபத்துக்குள் இடம்பெறுவதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் எனவும் இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட்டு விளையாட வேண்டாம் என கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷவும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US