வெளிநாட்டில் கைதான சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு!
Sri Lanka Police
Crime
By Viro
டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மாத்தறை நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவு
39 வயதான ரொடும்ப உபாலி என்ற சந்தேக நபர் மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் இவ்வாறு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது.
அதன்படி, சந்தேக நபரை 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் திஹகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US