ரயில் நிலையத்திற்கு அருகில் பல்கலை மாணவனின் சடலம்
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
ஜா - எல ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (25) செவ்வாய்க்கிழமை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பல்லம, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு - சிலாபம் ரயில் மார்க்கத்தில் பயணித்த ரயிலொன்றில் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US