யாழ்ப்பாண கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
Jaffna
Sri Lanka Fisherman
By Shankar
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீப நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றையதினம் (28-01-2024) காலை வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை, கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US