பேரிடரின் பின்னர் காத்திருக்கும் ஆபத்து ; பெரும் அவதானம் மக்களே

Sri Lanka Weather Floods In Sri Lanka Landslide
By Viro Dec 03, 2025 07:36 PM GMT
Report

பேரிடரின் பின்னர் இந்த நாடு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளது. இந்நாட்களில் கடும் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், சுவாச நோய்கள், சரும நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக் கூடிய டெங்கு சிக்கன்குனியா போன்ற தொற்றுநோய்கள் வெகுவாக பரவவாய்ப்புள்ளன.

ஆகையால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தொற்றுநோய்த் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அத்துல லியனபத்திரன வலியுறுத்தியுள்ளார்.

பேரிடரின் பின்னர் காத்திருக்கும் ஆபத்து ; பெரும் அவதானம் மக்களே | Danger Awaiting After The Disaster

சுகாதார நெறிமுறை

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறத் தேவையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் தமது வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இந்நாட்களில் கடும் வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல், சுவாச நோய்கள், சரும நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக் கூடிய டெங்கு சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்கள் வெகுவாக பரவவாய்ப்புள்ளன.

சுகாதாரமற்ற உணவு மற்றும் குடிநீரை உணவுக்கு எடுத்துக் கொள்வதால், அஜீரணம், கடும் வயிற்றுப்போக்கு, டைபாய்டு மற்றும் எப்படைடிஸ் போன்ற நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

தேவாலயக் குழு தலைவர் கொலை ; துப்பாக்கிதாரி கைது

தேவாலயக் குழு தலைவர் கொலை ; துப்பாக்கிதாரி கைது

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நீர் நிலைகள் மாசடைந்துள்ளன, இயலுமானவரை கொதித்தாறிய நீரை பயன்படுத்துங்கள். அதிகளவான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூய குடிநீர் வழங்கப்பட வேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களை தேடி நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்கும் தன்னார்வ தொண்டர்கள் உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கலாம்.

எனினும் ஆதரவற்ற மக்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்க வேண்டிய தேவையும் உள்ளது. ஆகையால் சுகாதாரமான உணவுகளை வழங்குங்கள். வயிற்றுப்போக்கு, டைபைட்டு உள்ள நோயாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து விலகி இருங்கள்.

பாதுகாப்பு நிலையங்களில் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ள எவரேனும் இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியை தொடர்புக் கொண்டு தெரிவிப்பது அவசியம். வெள்ளத்தின் பின்னர் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் கண்டிப்பாக எலிகாய்ச்சலுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வது அவசியம்.

திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் கொடுத்த ஷாக் ; அதிர்ச்சியில் குடும்பம்

திருமணம் ஆன மூன்றே நாளில் மணப்பெண் கொடுத்த ஷாக் ; அதிர்ச்சியில் குடும்பம்

ஈரலிப்பான நிலங்கள், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுத்தப்படுத் பணிகளை மேற்கொள்வதால் எலிக்காய்ச்சல் ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. அத்தோடு இருமல், தடிமன், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்.

இன்புளுவென்சா போன்ற சுவாச நோய்கள் மழைக்காலங்களில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக 2 வயதுக்கு குறைந்த குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் ஆகியோரின் ஆரோக்கியம் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்படுங்கள்.

ஒரு சில இடங்களில் தற்போது தொற்றுநோய்களுக்கு ஆளாகிய நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார். சருமநோய்த் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜனக்க அக்கரவிட்ட தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதியிலிருந்த மக்களுக்கு சரும நோய்கள் ஏற்பட்டுள்ளன.

வெள்ள நீரில் அதிக நோய்க்கிருமிகள் உள்ளன. ஆகையால் வெள்ள நீரில் அதிக நேரம் இருந்தோர், ஏற்கனவே சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உரிய சிகிச்சை பெறாதுவிடின் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

‘Rebuilding Sri Lanka’ ; புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்காக செய்த செயல்

‘Rebuilding Sri Lanka’ ; புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்காக செய்த செயல்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US