லண்டனில் இருந்து வந்த கணவன்; மனைவியின் தகாத உறவால் நடந்த விபரீதம்

Uttar Pradesh India Relationship Crime Murder
By Sulokshi Mar 21, 2025 12:30 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் கணவனை, மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

முஸ்கானும், ரஜபுத்தும் 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மனைவியுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என்பதற்காக ரஜபுத் தனது வேலையை ராஜினாமா செய்தார்.

லண்டனில் இருந்து வந்த கணவன்; மனைவியின் தகாத உறவால் நடந்த விபரீதம் | Cuts Husband Into 15 Pieces Buries Cement Meerut

குடும்பத்தில் கருத்து வேறுபாடு 

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து தனது பெற்றோரை பிரிந்து தனியாக வந்து வாடகை வீட்டில் மனைவியோடு தங்கி இருந்தார். இந்நிலையில் முஸ்கானுக்கு சாஹில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

அருச்சுனா எம்பி கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

அருச்சுனா எம்பி கஜேந்திரகுமாருக்கு ஆதரவு

இதனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றனர்.

லண்டனில் இருந்து வந்த கணவன்; மனைவியின் தகாத உறவால் நடந்த விபரீதம் | Cuts Husband Into 15 Pieces Buries Cement Meerut

ஆனால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அம்முடிவை கைவிட்டுவிட்டு மீண்டும் கப்பலில் வேலைக்கு செல்ல ரஜபுத் முடிவு செய்தார். கடந்த 2023ம் ஆண்டுதான் ரஜபுத் கப்பலில் வேலைக்கு சென்றார்.

இதனால் தனியாக இருந்த முஸ்கான் தனது காதலனுடனான நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

தென்னக்கோன் ஒரு பிசாசு; அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை!

தென்னக்கோன் ஒரு பிசாசு; அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை!

 சாப்பாட்டில் தூக்க மாத்திரை

முஸ்கான் கடந்த 4-ம் தேதி தனது கணவரின் சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். ரஜபுத் தூங்கியதும் முஸ்கானும், சாஹிலும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர்.

பின்னர் உடலை 15 துண்டுகளாக வெட்டி இருக்கின்றனர். டிரம் ஒன்றில் உடல் உறுப்புகளை போட்டு அதில் ஈரமான சிமெண்ட்டை போட்டு வைத்துள்ளனர். மகனை காணவில்லை என ரஜபுத் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில்தான் இந்த பகீர் சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

லண்டனில் இருந்து வந்த கணவன்; மனைவியின் தகாத உறவால் நடந்த விபரீதம் | Cuts Husband Into 15 Pieces Buries Cement Meerut

கொலை குறித்து மீரட் பொலிஸ் அதிகாரி கூறுகையில், ''கொலை செய்த பிறகு வெட்டப்பட்ட தலையுடன் உடலை இரவு முழுக்க பாத்ரூம்பில் போட்டு வைத்திருந்தனர். காலையில் 50 கிலோ சிமெண்டும், டிரம் ஒன்றும் சாஹில் வாங்கி வந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து!

இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் விவாகரத்து!

உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்தனர். ரஜபுத் போனில் இருந்து அடிக்கடி அவரது குடும்பத்திற்கு முஸ்கான் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார். கொலை செய்த பிறகு இரண்டு பேரும் சிம்லாவிற்கு சென்று 12 நாட்களை கழித்துள்ளனர் என்றார்.

இந்நிலையில் தகாத உறவால் , மனைவியே கணவரை கொன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US