நிறத்துக்காக மனைவி எரித்துக் கொலை ; நீதிமன்றின் அதிரடி தீர்ப்பால் அதிர்ச்சியில் கணவர்
India
Rajasthan
Crime
By Viro
ராஜஸ்தானில் நிறத்துக்காக மனைவியை, எரித்துக் கொன்ற கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் லஷ்மி என்ற பெண் தனது கணவர் தான் கருப்பு நிறமாக இருப்பதாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மனைவி கருப்பாக இருப்பதனால் அவர் தனது மனைவியை எரித்து கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியான கிஷன்தாஸுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இந்த செயல் மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என தெரிவித்து மரண தண்டனை விதித்துள்ளது.
இருப்பினும் கிஷன்தாஸ் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாகவும் அவரின் சட்டத்தரணி வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு செய்தி வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US