விமான நிலையத்தில் தம்பதியினர் கொடுத்த அதிர்ச்சி ; சோதனையில் அம்பலமான விடயம்
Bandaranaike International Airport
Kalutara
Crime
Drugs
By Viro
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட "குஷ்" போதைப்பொருட்களுடன் இரண்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (7) இடம்பெற்றுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெற்கு களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 30 வயதுடைய, திருமணமான தம்பதிகள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இன்று நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனத்துக்கு சொந்தமான UL-102 விமானத்தின் மூலம் மாலைத்தீவின் மாலேவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US