இலங்கையில் விரைவில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறலாம்? வெளியான பகீர் தகவல்
srilanka
colombo
attack
Devadagaha Mosque
By Sulokshi
இலங்கையில் தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அதற்கு முஸ்லிம்கள் பொறுப்பு கிடையாது எனவும் கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US