ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பு வழங்கப்படாது

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka President of Sri lanka
By Sulokshi Mar 31, 2025 06:06 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  சட்டவிரோதமாக ஈட்டிய சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மோசடி செய்பவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கப்படாது என்றும் சுட்டிக்காட்டினார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில் ,

ஊழல்வாதிகளுக்கு மீண்டும் நாட்டை ஆளும் வாய்ப்பு வழங்கப்படாது | Corrupt People Will Not Be Given A Chance Cournty

சட்டவிரோத  சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்

அரசாங்கம் ஊழல்வாதிகளை எவ்வாறு தண்டிக்கும், ஒரு அரசாங்கம் குற்றவாளிகளை எவ்வாறு தண்டிக்கும்?" அரசாங்கத்தின் பங்கு என்ன? அரசாங்கத்திடம் சில சட்டங்கள் உள்ளன.

திருடப்பட்டு குவிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் சட்டத்தை வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம்.

பெற்றோல் குண்டு தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

பெற்றோல் குண்டு தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. "எங்கள் தாய்நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் இறையாண்மையையும் மீண்டும் நிலைநாட்டுவதே எங்கள் எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேநேரம் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெறுவது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று ஜனாதிபதி கூறினார். இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டிருந்த வெளிநாட்டு உதவிகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு - அதிகாலையில் நடந்த பயங்கரம்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு - அதிகாலையில் நடந்த பயங்கரம்

ஜப்பானிய அரசாங்கம் 11 திட்டங்களை கைவிட்டது. JICA வங்கியால் கடன் வழங்கப்பட்ட 11 திட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஜப்பானிய அரசாங்கம் மீண்டும் 11 திட்டங்களையும் தொடங்க ஒப்புக்கொண்டது.

அதாவது பொருளாதாரம் நிலையாக உள்ளது. கடவத்தை-மீரிகம நெடுஞ்சாலைப் பகுதி சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடனைப் பெற்று கட்டப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாடு வங்குரோத்தானது. கடன் வழங்குவது நிறுத்தப்பட்டது. அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.

5,600 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். சீன நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 21 மில்லியன் வட்டி செலுத்த வேண்டும். சீன அரசாங்கத்துடன் மீண்டும் பேசிய பிறகு, எங்கள் பயணத்தின் போது, ​​தடைபட்ட நெடுஞ்சாலை உட்பட, தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவும், 76 புதிய திட்டங்களைத் தொடங்கவும் இணக்கம் ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US