கொரோனா அச்சம்; வெறிச்சோடிய மாத்தளை
covid19
city
Matale
Yadawatta
By Sulokshi
மாத்தளை – யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரம் இன்று வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யடவத்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னளர். அத்துடன் , யட்டவத்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் நகருக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US