முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12 வருடங்கள் பூர்த்தி
mullivaikkal
12-years
By Sulokshi
இலங்கையில் இன்றுடன் போர் முடிவுற்று 12 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
30 வருடமாக இடம்பெற்று வந்த யுத்தம், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முடிவுற்றது.
இந்த நாளில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்றைய தினத்தில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு உறவுகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US