கொழும்பில் இடம்பெறும் மற்றுமொரு ஆர்ப்பாட்டம்! எதற்காக தெரியுமா?
Protest
Sri Lanka
Colombo
People
Sri Lanka Easter bombings
Easter Day
Easter Sunday
By Shankar
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடை பவணி மற்றும் மௌன ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெற்று வருகின்றது.
இந்த நடை பவணியில், இறந்தது போல் உடை அணிந்து பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த நடை பவணி கொழும்பில் உள்ள பல இடங்கள் உட்பட அளுத்கடைக்கு நடந்து சென்று ஈஸ்டர் ஞாயிறு ஆன இன்று (17-04-2022) காலிமுகத்திடலை சென்றடையும் என தெரியவருகின்றது.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US