முச்சக்கரவண்டிக்குள் கொலை செய்யப்பட்ட சடலம்...கொலையாளிகள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
Colombo
Sri Lanka Police Investigation
Murder
By Shankar
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (23-07-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஊழலை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை... தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்!
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US