யாழில் கூடும் கூட்டணி கட்சிகள்...முன்னணிக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு
யாழில் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி தமிழ் தேசிய காட்சிகள் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன.
13ஆம் தொற்றுதை சட்டத்தை முற்றுமுழுதாக ஆரம்பக்கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலையே,நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இராஜாங்கத்தை வலியுறுத்த, மேலும் இந்திய அர்சனகத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோரவும் தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளும் வருகின்ற நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை இடம்பெற்ற இணையவழி கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணிக்கும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.