மைத்திரிபாலவிடம் 7 மணி நேரம் வாக்குமூலம்
Maithripala Sirisena
President of Sri lanka
Crime Branch Criminal Investigation Department
By Sulokshi
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US