கடலில் நடந்த விருந்து ஒன்றில் இருவருக்கு நேர்ந்த சோகம்! சிலாபத்தில் சம்பவம்
Death
party
Chilaw
Swimming
Sea
By Shankar
சிலாபம் மெவத்தை கடலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்பது பேர் கடலுக்கு குளிக்க சென்ற போது, அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் கடலில் மூழ்கும் போது அதனை கண்ட மீனவர்கள் ஒருவரை மீட்டுள்ளதுடன், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் நானு ஓயாவை சேர்ந்த மருதை ராமசாமி, விஸ்வநாதன் ஆகியோரை கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் நான்கு பிள்ளைகளின் தந்தையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தும்மலசூரிய கைத்தொழில் பேட்டையில் இருந்து மெவத்தை பகுதிக்கு விருந்துக்கு வந்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US