இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்!

Sri Lankan Peoples Canada Ottawa Murder Social Media
By Shankar Mar 13, 2024 11:59 PM GMT
Shankar

Shankar

Report

கனடா தலைநகர் ஒட்டாவாவில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகங்களின் முக்கியச் செய்தியாக இடம்பிடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் மூவரை கோடிட்டு கனேடிய ஊடகம் ஒன்று இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீச்சல் அடித்த பொலிஸாரின் ஆட்டோ.! வைரல் புகைப்படங்கள்

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீச்சல் அடித்த பொலிஸாரின் ஆட்டோ.! வைரல் புகைப்படங்கள்

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

“கடந்த 3, 4 நாட்களாக இலங்கை ஊடகங்களில் இந்த செய்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக” முன்னாள் சர்வதேச ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடரில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக இந்த கொலைகள் ஏன் செய்யப்பட்டது என்பதை அறிய மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர்!

முல்லைத்தீவு பகுதியில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர்!

இலங்கையை சேர்ந்த தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க, அவரது 4 குழந்தைகள் மற்றும் அவர்களது வீட்டிற்கு வருகை தந்த மற்றொரு இலங்கைப் பிரஜையான காமினி அமரகோனுடன் கொல்லப்பட்டனர்.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

டிலந்திகா ஏகநாயக்கவின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க சந்தேக நபரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கயின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்த செய்தி

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி... வைத்தியசாலையில் அனுமதி!

தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி... வைத்தியசாலையில் அனுமதி!

குறித்த இலங்கை குடும்பத்தடன், வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சர்வதேச மாணவரான 19 வயதான பெப்ரியோ டி சொய்சா மீது 6 முதல்தர கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இந்த கொலை சம்பவம் இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்திருந்தன.

இந்தச் சம்பவம் இலங்கையில் மக்கள் பேசும் அதிர்ச்சிகரமான கதை என்று சிலோன் டுடே துணை ஆசிரியர் சுலோச்சனா மோகன்,  சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதிகள்!

அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதிகள்!

இந்த நிலையில், கொலைக்காண காரணத்தை தெரிந்துகொள்ள கனடாவில் சட்டப்பூர்வ செயல்முறையை தனது செய்தித்தாள் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இச் சம்பவத்தின் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் உன்னிப்பாக கவனிப்போம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஊடகங்கள் பொதுவானவை ;

வெளிப்படையாக ஆதாரமற்ற வதந்திகள் இலங்கையில் உள்ள சில செய்தி வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் இலங்கையர்கள் கொலை சம்பவ தகவல்களில் குழப்பம் !

கனடாவில் இலங்கையர்கள் கொலை சம்பவ தகவல்களில் குழப்பம் !

19 வயதான பெப்ரியோ டி சொய்சாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் குற்றங்களின் சூழ்நிலைகள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் கேட்கவில்லை.

இலங்கை ஊடகங்களை ஆக்கிரமித்த கனடாவின் இலங்கையர்கள் படுகொலை சம்பவம்! | Canada Sri Lankan Murder Occupied Sri Lankan Media

இந்த நிலையில், இலங்கையில் ஊடகங்கள் பொதுவானவை என்று அஸ்ஸாம் அமீன் குறிப்பிட்டுள்ளார்.

"நிறைய ஊடகங்களில், நிறைய அனுமானங்கள் இருந்ததாகவும்" "ஆனால் நாங்கள் அந்தக் கதைகளை ஒருபோதும் எடுக்கவில்லை" என்றும் சுலோச்சனா மோகன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

எவ்வாறாயினும், இந்த செய்தியை கனடா ஊடகங்கள் மிகவும் கண்ணியத்துடன் எடுத்துச் சென்றதாக ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீன் மேலும் தெரிவித்துள்ளார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம் கிழக்கு

08 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US