பஸ் சாரதிகள் நடத்துனர்கள் கைகலப்பு; நால்வருக்கு நேர்ந்த கதி!
பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் இடையில் ஏற்பாட்ச் மோதலில் நால்வர் காயமடைதுள்ளனர்.
பண்டாரவளை இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சேவைகள் நிறுத்தம்
சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கிடையில் காலவரையறை தொடர்பில் இன்று புதன்கிழமை (08) ஏற்பட்ட மோதல் காரணமாக பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை டிப்போ தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக பண்டாரவளை டிப்போ தெரிவித்துள்ளது .