கிளிநொச்சியில் பேருந்துகளுக்கு இடையிலான முறுகல் ; இன்னலுக்குள்ளான மக்கள்
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sahana
7 days ago

Sahana
Report
Report this article
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இலங்கை உணவகம் இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல முற்பட்ட இரண்டு பேருந்தினருக்கும் முறுகல் ஏற்பட்டது.
இதனால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கி வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கிளிநொச்சியில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
7 மணி நேரம் முன்
11 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
5 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
6 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
8 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US