பள்ளிவாசல்மீது குண்டுத் தாக்குதல் ; தகவல் கொடுத்தவர் கைது!
Police spokesman
Sri Lankan Peoples
Bomb Blast
By Sulokshi
அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல்மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என தொலைபேசியூடாக போலி தகவல் வழங்கிய சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி தகவல்
ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது தான் வழங்கியது போலி தகவல் என சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் அநாமதேய இரண்டு தகவல்களையும் குறித்த நபரே வழங்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அவர் கூறினார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US