யாழில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம்; பொலிஸார் தீவிர விசாரணை
Police
Jaffna
Boy
Body
investigations
Ilavalai
By Sulokshi
யாழ்ப்பாணம் இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்று இளவாலையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பங்குகொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US