கிழக்கு மாகாணத்தில் மலர்ந்த இன நல்லிணக்கம்
Jaffna
Trincomalee
Sri Lankan Peoples
By Vethu
திருகோணமலை முஸ்லிம் இளைஞர்களின் வித்தியாசமான செயல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தொடர்பான நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை - தோப்பூர் பிரதேச முஸ்லிம் இளைஞர்கள் குளிர்பானங்கள், பிஸ்கட்கள் வழங்கி உபசரித்துள்ளனர்.
கடந்த 25ம் திகதி மாலை நடைபெற்ற இச்செயற்பாடானது இன நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.





மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US