பிக் பாஸ் வீட்டில் நதியா சாங் கூறியது அனைத்தும் பொய்....காணொளி வெளியிட்ட மலேசிய தமிழர்
தமிழ் தனியார் தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கியது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதன் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுது துயரமான பாதை டாஸ்க் வைக்கப்பட்டது.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கதையைக் கூறி வந்தனர்.
இந்த நிலையில் போட்டியாளர்களின் ஒருவரான நதியா சாங் தனது வாழ்க்கை குறித்து கூறினார்,
அதில் அவர் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும்,எனது தாய் தன்னை கொடுமை படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தானி பொலிஸிடம் கூட ஆதி வாங்க வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் தன்னை 15 வயது முதலே வீடு வேலை செய்ய அனுப்பிவைத்துள்ளார். அங்கும் எனக்கு கொடுமையே மிஞ்சியது. இவ்வாறு தன்னை துன்புறுத்தும்போதே எனது கணவர் சாங் பார்த்ததாகவும். அதன் பின் வீட்டை எதிர்த்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி தனது கணவர் சைனீஸ் என்பதால் அவருக்கு தமிழ் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து மலேசிய இளைஞர் ஒருவர் காணொளி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
எங்களை எல்லாம் பார்ப்பதற்கு பைத்தியம் மாதிரி தெரிகிறதா? என்ன சொன்னாலும் கேட்டுட்டு பேசாமல் இருப்பார்கள் என நினைப்பா?. மலேசியாவில் இருந்து சென்று ஒரு பெரிய நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்,அதனால் நல்லதோ கெட்டதோ அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று இருந்தால் ஒட்டுமொத்த மலேசியா மானத்தையும் வாங்கி இருக்கிறார் நதியா சாங்க்.
அதோடு மலேசியா பொலிஸையும் அவமானப்படுத்தி சாங்க். இது பற்றி நதியா சாங்க் குடும்பத்தார் அவரை பற்றி இன்டர்வியூ கொடுத்தால் நன்றாக இருக்கும். உலக நாடுகள் எங்குமே 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வேலை தரமாட்டார்கள். அதுவும் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தாராம். அதுமட்டுமின்றி பொலிஸார் 15 வயதான இவரை அடித்தார்களாம் அதுவும் பெற்றோர் முன்னிலையில். மலேசியா பொலிஸ் இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கமாட்டார்கள்.
நானும் சிறுவயதில் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளேன் அங்கு அவர்கள் அனைவருக்கும் தக்க மரியாதையே கொடுப்பார்கள். உண்மையிலேயே அவர் என் ஏரியாவில் தான் இருக்காரு. அதுமட்டும் இல்லைங்க என் நண்பரோடா நண்பர் தான் சாங்க். அதோட அவர் சைனீஸ்காரர் எல்லாம் இல்லை.
அவர் அவர் சரளமாக தமிழ் பேசுவார். இதெல்லாம் எதுக்கு நான் சொல்றேன்னா, நதியா சாங்க் மலேசியா மானத்தை வாங்கியது எனக்கு கோபமாக இருக்கிறது. இவ்வாறு அந்த காணொளியில் அவர் கூறினார்.