கிளிநொச்சியில் சிறுமியின் உயிரைப்பறித்த தொலைக்காட்சி மோகம்
Kilinochchi
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sulokshi
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜினேசன் ஜினேஜினி என்ற 4 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக ‘பிளக்கில்’ வயரை இணைத்த போது ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US