யாழில் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா கோலாகலமாக ஆரம்பம்!
Jaffna
Festival
Hinduism
By Sulokshi
யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாட்டுபத்துார் சபரிபீடம் அரள்வளர் சிவதர்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் திருமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கார்திகை மாதம் 01ம் நாள் 17.11.2022 பகல் 10.00 மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை அணிந்து விரதம் எடுத்து கொள்ளும் வைபவம் நடைபெற்றுள்ளது.
தினசரி மாலை 6 மணியளவில் அபிஷேகம் பூஜை பஜனை படிப்பூஜை நடைபெறும்.
இன்று முதல் எதிர்வரும் தை மாதம்-14 ஆம் திகதி சனிக்கிழமை தைப்பொங்கல் திருநாளன்று இடம்பெறும் மகரஜோதிப் பெருவிழா வரை தொடர்ந்தும் 60 நாட்களுக்கு மண்டல விரத பூசைகள் சிறப்பாக தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US