தேசபந்து தென்னகோனுக்கு சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Gota Go Home 2022
Sri Lanka Violence 2022
By Sulokshi
காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தாக்கியதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் அவரை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US