கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
hospital
vaccine
corona
killed
yesterday
By Sulokshi
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 12 ஆண்களும் 07 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 07 பேரும் மரணித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரை , கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் , இலங்கையின் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 539,844 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US