உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Sulokshi
19 days ago

Sulokshi
Report
Report this article
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் குறித்து ஊடகங்கள் வினவியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 333,183 மாணவர்கள் பரீட்சை எழுத்தினர். அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள். 79,793 பேர் தனியார் பரீட்சார்த்திகள்.
இந்தத் பரீட்சை 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 31, வரை நாடு முழுவதும் 2312 பரீட்ச நிலையங்களில் நடைபெற்றதுடன், செயல்முறை பரீட்சையானது கடந்த பெப்ரவரி 08 தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றன. .
9 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
17 மணி நேரம் முன்
12 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
4 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
23 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
10 மணி நேரம் முன்
2 மணி நேரம் முன்
15 மணி நேரம் முன்
13 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US