6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பமாவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
School
Dullas Alahapperuma
Student
Class
By Sulokshi
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படுகின்றன.
அதன்படி அடுத்தக்கட்டமாக எதிர்வரும் 22ஆம் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அன்றையதினம் முதல் 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினர்.
இதேவேளை, பிரத்தியே வகுப்புகள் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US