19 வயது யுவதி...வெவ்வேறு இடங்களில் 9 பேருடன் திருமணம்; திடுக்கிடும் தகவல்கள்!

India Andhra Pradesh Married Crime Women
By Sulokshi Dec 29, 2025 10:32 AM GMT
Report

இந்தியாவின் பல மாநிலங்களில், திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து அவர்களை திருமணம் செய்து, சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் தப்பிச் செல்லும் 19 வயதுடைய யுவதியின் மோசடிச் செயல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில் திருமணமுடித்து ஏமாற்றிய யுவதியையும், அவருக்குத் துணையாக இருந்த மற்றுமொரு பெண்ணையும் காவல்துறையினர் விசேட குழுவொன்றை அமைத்து தேடி வருகிறது.

19 வயது யுவதி...வெவ்வேறு இடங்களில் 9 பேருடன் திருமணம்; திடுக்கிடும் தகவல்கள்! | Andhra 19 Year Old Lady Marries 9 Men 9 Places

நகை பணத்துடன் ஓட்டம்

இதுவரை கர்நாடகா, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 8 இளைஞர்களை இந்த யுவதி ஏமாற்றியுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு , ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம், பகுதியைச் சேர்ந்த முத்திரெட்டி வாணி என்ற குறித்த யுவதிக்கும் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் ஸ்ரீகாகுளம் பகுதியில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் பின்னர் மணமகன் வாணியை தன் சொந்த ஊருக்கு தொடருந்தில் அழைத்து சென்ற நிலையில், விசாகப்பட்டினம் தொடருந்து நிலையத்தை அடைந்ததும், கழிவறைக்கு செல்வதாக கூறி தொடருந்திலிருந்து இறங்கிய யுவதி மீண்டும் தொடருந்தில் ஏறியிருக்கவில்லை.

19 வயது யுவதி...வெவ்வேறு இடங்களில் 9 பேருடன் திருமணம்; திடுக்கிடும் தகவல்கள்! | Andhra 19 Year Old Lady Marries 9 Men 9 Places

மனைவியை காணாததால் பதறிய இளைஞர் வாணியை தேடியபோதிலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர், திருமண செலவுக்காக மணமகன் வீட்டார் கொடுத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் வாணி எடுத்துகொண்டு சென்றிருந்தமை தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினருக்கு கர்நாடகா - இச்சாபுரத்தில் உள்ள வாணியின் உறவினரான பெண்ணின் வீட்டுக்கு சென்று பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

எனினும் அவர் பணத்தை திருப்பி தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னர், மணமகன் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்த நிலையில், விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுவயதிலேயே தாயை இழந்த வாணி, தந்தையை பிரிந்து, உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக மாமியான சந்தியா, வாணியை பயன்படுத்தி திருமணம் என்ற பெயரில் இளைஞர்களை, ஏமாற்றி இந்த மோசடியை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US