அம்பாறையில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்!
Death
Police
Shooting
Ampara
Thirukkovil
Gun Shoot
By Shankar
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தநான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24-12-21 திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளான கே.எல்.எம்.அப்துல் காதர், ஏ.நவிநாத், டி.பி.கே.பி. குணசேகர மற்றும் டி.எம்.டி.எச்.புஷ்பகுமார ஆகியவர்களுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US