மீன்பிடிக்க சென்றவர்களுக்கு வலையில் காத்திருந்த பேரதிர்ச்சி! அம்பாறையில் சம்பவம்
Investigation
Police
fishermen
Sea
Ampara
Akkaraipattu
Corpses
Fish net
By Shankar
அக்கரைப்பற்று கடலில் மீனவர்களின் வலையில் ஆண் ஒருவரின் சடலம் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை (2-03-2022) பகல் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் வலையில் சடலம் சிக்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் சுமார் 45 தொடக்கம் 55 வயதிற்கு இடைப்பட்ட ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US