இலங்கையில் வெளிநாட்டவர் செய்த நெகிழ்ச்சி செயல்
Colombo
Kandy
Sri Lanka
Srilankan Tamil News
By Yadu
வெளிநாட்டவர் ஒருவர் இலங்கை முழுவதும் நடமாடி மரங்களை நட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.
கொழும்பில் இருந்து தெயுந்தரா முனை வழியாக கதிர்காமம் வரை நடந்து அங்கிருந்து கண்டி வழியாக பெதுரு முனை வரை நடந்து சென்று மரங்களை நட்டுள்ளார்.
அந்தோனி ஸ்டோன் என்ற நபரே தனது தனிப்பட்ட பயணத்தின் போது உலக நாடுகளில் மரங்களை நாட்டியுள்ளார்.
அவர் பயணம் செய்யும் நாடுகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு அவர் வெளி நாட்டவரிடமிருந்து வருமானத்தை வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளில் மரம் நடுவதற்கு பணம் கொடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US