மண்டபம் அருகே கரையொதுங்கிய இலங்கையின் ஆளில்லா படகு! விசாரணை தீவிரம்
Mannar
India
Sri Lanka Fisherman
Ramanathapuram
By Shankar
இராமநாதபுரம் - மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் யாரும் இல்லாத நிலையில் பைபர் படகு ஒன்று நின்றுக்கொண்டிருந்துள்ளது.
குறித்த படகில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்கரைப் பொலிஸார், மண்டபம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதுடன், குறித்த படகு மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
அந்த படகில் சென்றவர்கள் யார்? என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US