மாத்தளையில் பாதிரியார் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!
Sri Lanka Police
Matale
Crime
By Shankar
மாத்தளையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான பாதிரியார் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாத்தளையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக பாதிரியார் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, அவர் மாத்தளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாதிரியார் 4 பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US