கூரை மீது ஏறிய பிரதேச சபை உறுப்பினரால் பரபரப்பு!
Sri Lanka Police
Sri Lanka Politician
Sri Lankan protests
Srilankan Tamil News
By Sundaresan
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க நேற்று (10) காலை முதல் சுரங்க மற்றும் புவிசரிதவியல் பணியகத்தின் அம்பாறை அலுவலக கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அலுவலகத்தின் தற்போதைய பிரதானியை நீக்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மணல் அகழ்வு உரிமம் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து இன மக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை இவர் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இவருக்கு ஆதரவாக சுமார் 50 மணல் உரிமதாரர்கள் அடங்கிய குழு ஒன்றும் இவ் அலுவலகத்தின் முன் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US