யாழில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை
Jaffna
Sri Lanka
Death
By Sulokshi
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (07) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US