யாழில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை
Jaffna
Sri Lanka
Death
By Sulokshi
யாழில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (07) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US