சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு
Sri Lanka
Climate Change
Weather
By Yadu
நாட்டில் இடம் பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழந்ததுடன் அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு 13 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 960 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும் 393 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US