பிரித்தானியாவை அடைய முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழப்பு!
United Kingdom
Migrant Workers
Migrants
By Shankar
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர் படகில் பயணித்துள்ளனர்.
அவர்களில் 63 பேர் 4 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இதேவேளை, இந்தாண்டு (2024) மட்டும் பல ஆயிரம் பேர் சிறிய, அதிக சுமை ஏற்றப்பட்ட படகுகள் வழியாக பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US