குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் மாயம்!
Sri Lanka Police
Matara
Sri Lankan Peoples
By Sulokshi
கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்கள் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை வெல்லமடம பகுதியில் உள்ள கடலில் குளிக்கச்சென்ற 3 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடலில் காணாமல்போன 3 மாணவர்களையும் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US