ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த 28 வயது நபருக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Presidential Secretariat of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Police Investigation
By Shankar
இலங்கையில் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த 28 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தரணியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US