3 வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகல் !
Ministry of Education
Prime minister
Harini Amarasuriya
Education
School Children
By Sulokshi
பாடசாலை கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர் என இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு யோசனைகள் தொடர்பாக அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நாளாந்தம் பாடசாலை நேரத்தில் 50 வீத மாணவர்களே வகுப்பறையில் இருக்கின்றனர். அடுத்த வருடத்தில் தரம் ஒன்றுக்கும் தரம் 6க்கும் புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதன்மூலம் புதிய இலக்குகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US