எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை!

Delhi India Sri Lankan Actress SL Actress Gossips
By Sulokshi Jan 19, 2023 06:05 PM GMT
Report

எனது வாழ்க்கையை சுகேஷ் சந்திர சேகர் நரகமாக்கிவிட்டார் என இலங்கை நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதுடெல்லி இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

200 கோடி மோசடி

சுகேஷ் சந்திர சேகர்  நடமாடும் தொனியைப் பார்த்து பெரும் கோடீஸ்வரர்கள்கூட ஏமாந்திருக்கிறார்கள்.

இரட்டை இலை சின்ன வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இதுகுறித்து தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகை சுகேஷ் இன் முகத்திரையை கிழித்து பல தகவல்களை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. சுகேஷ் சந்திரசேகர் செய்த 200 கோடி மோசடி அவரை நாடு முழுவதும் பிரபலமாக்கி இருக்கிறது.

அதற்கு நடிகைகளுடனான அவரது பழக்கமும் ஒரு காரணம். மோசடி பணத்தில் சுகபோகம் மோசடி பணத்தில் சுகேஷ் சுகபோகமாக வாழ்ந்துள்ளார். இந்நிலையில் சுகேசுடன் நடிகை ஜாக்குலினை மிகவும் நம்பி பழகியுள்ளார்.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

ஜாக்குலினின் மேலாளருக்கு அவர் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 'டுகாட்டி' மோட்டார் சைக்கிளை பரிசாக கொடுத்ததாகவும் அமலாக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மீது மோகம்

இளம் நடிகைகள் மற்றும் 'மாடலிங்' பெண்கள் மீது சுகேஷ் சந்திரசேகர் அதிக விருப்பம் கொண்டுள்ளார். அவர் விரும்பும் நடிகைகளை நயமாக பேசி, சுகேசிடம் வசமாக சிக்கவைப்பது பிங்கி இரானியின் வேலை என கூறப்படுகிறது.

எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

இப்படி சிக்கியவர்களில் பலர், வழக்கின் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்  நீதிமன்றத்தில்  அளித்த வாக்குமூலத்தில்,

சுகேஷ் எனது உணர்ச்சிகளுடன் விளையாடி 'எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என கூறி உள்ளார்.

அத்துடன் சுகேஷின் குற்றப் பின்னணி வெளியான பிறகுதான் அவனது உண்மையான முகம் தனக்குத் தெரியவந்தது என்று ஜாக்குலின் கூறினார்.

 எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்; இந்தியாவில் கதறும் இலங்கை நடிகை! | 200 Crore Fraud By Sukesh Chandra Shekhar

பிங்கி இரானிக்கு அவரது பின்னணி பற்றி தெரியும், ஆனால் அவர் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையில், மற்றொரு நடிகையும் பாலிவுட் நடனக் கலைஞருமான நோரா பதேகியும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கையில், சுகேஷ் நான் அவரது காதலியாக மாறினால், எனது தொழில் வாழ்க்கைக்கு நிதியளிக்க முன்வந்ததாக கூறினார்.

அதுமட்டுமல்லாது சுகேஷின் மனைவி லீனா மரியா நடத்திய நிகழ்ச்சியில் நடனப் போட்டியில் நடுவராக இருந்ததற்காக எனக்கு ஐபோன் மற்றும் குஸ்ஸி பேக் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 

You My Like This Video

 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US