இலங்கையில் கடந்த சில மாதங்களில் சுமார் 1500 பெண்கள் மாயம்!
police
missing
1500 women
few months
By Sulokshi
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த சில மாதங்களில் சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணை களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவதுடன், சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US