முச்சக்கரவண்டியில் சிக்கிய 140 லீற்றர் பெட்ரோல்
Sri Lanka Police
Badulla
Sri Lanka Fuel Crisis
By Sulokshi
அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோலை கொண்டு சென்ற 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலி-எல பகுதியில் உள்ள வீதி கடவையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படும் நிலையில், அவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US