யாழில் இளைஞன் மீது வாள் வெட்டு ; வன்முறை கும்பல் அட்டூழியம்
Jaffna
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று இளைஞன் மீது மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞன் மீது , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தப்பி சென்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் , ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ள பொலிஸார் ம் தாக்குதல் முன் பகை காரணமாக இடம்பெற்றதாக தெரிவித்தனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US