ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
Sri Lanka Police
Anuradhapura
Fishing
By Shankar
அனுராதபுரம் - நொச்சியாகம மானெல் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றையதினம் (27-04-2024) காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் மானெல் ஆற்றில் மூழ்கிய நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் நொச்சியாகம ஹல்மில்லேவ பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US