கொரோனாவால் தாய் - தந்தைக்கு நேர்ந்த கதி! பரிதவிக்கும் 5 வயது மகள்
colombo
death
Covid19
CoronaVirus
Kiribathgoda
By Shankar
கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் கொரோனாவால் உயிரிழந்த தம்பதியனருக்கு 5 வயது மகள் உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய தாய் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US